கடந்த மார்ச் 15 ஆம் திகதி நடத்தப்பட்ட தேசிய விலங்குகள் குறித்து நடத்தப்பட்ட கணக்கெடுப்பு அறிக்கை இன்று (12) வெளியிடப்பட்டது.
செங்குரங்குகள்- 5.17 மில்லியன்
மந்திகள் – 1.74 மில்லியன்
மயில்கள் – 4.24 மில்லியன்
மர அணில்கள் – 2.66 மில்லியன்
விலங்கு கணக்கெடுப்புக்கு 2.7 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக விவசாய பணிப்பாளர் ஹேமந்த அமரசிங்க தெரிவித்துள்ளார்.