follow the truth

follow the truth

June, 13, 2025
HomeTOP1விலங்குகள் தொடர்பான கணக்கெடுப்பு அறிக்கை வெளியானது

விலங்குகள் தொடர்பான கணக்கெடுப்பு அறிக்கை வெளியானது

Published on

கடந்த மார்ச் 15 ஆம் திகதி நடத்தப்பட்ட தேசிய விலங்குகள் குறித்து நடத்தப்பட்ட கணக்கெடுப்பு அறிக்கை இன்று (12) வெளியிடப்பட்டது.

செங்குரங்குகள்- 5.17 மில்லியன்

மந்திகள் – 1.74 மில்லியன்

மயில்கள் – 4.24 மில்லியன்

மர அணில்கள் – 2.66 மில்லியன்

விலங்கு கணக்கெடுப்புக்கு 2.7 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக விவசாய பணிப்பாளர் ஹேமந்த அமரசிங்க தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

விமான விபத்து – ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிக்கும் இலங்கை

அகமதாபாத்தில் நிகழ்ந்த ஏர் இந்திய விமான விபத்தில் பல உயிர்கள் பலியானது குறித்து, இலங்கை மிகுந்த அதிர்ச்சியும் கவலையும்...

விமான விபத்தில் 14 குழந்தைகள் உட்பட 133 பேர் உயிரிழப்பு

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டன் காட்விக் விமான நிலையத்திற்கு இன்று மதியம் ஏர் இந்தியாவின் ஏஐ 171...

பாடசாலை கட்டிடத்தின் மீது மரக்கிளை விழுந்ததில் மாணவன் பலி

பலாங்கொடை பகுதியில் உள்ள பாடசாலை கட்டிடத்தின் மீது மரக்கிளை விழுந்ததில் மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து இன்று (12)...