இலங்கையின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக 7 நாடுகளுக்கு இலவச விசா வழங்க, அமைச்சரவை இணக்கம் தெரிவித்துள்ளதாக சுற்றுலா, காணி, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ நேற்று (26) நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இதன்படி...
தேசிய மக்கள் படையின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க இன்று (27) அதிகாலை ஸ்வீடனின் ஸ்டாக்ஹோம் விமான நிலையத்தை சென்றடைந்துள்ளார்.
விமான நிலையத்தை சென்றடைந்த அனுரகுமார திஸாநாயக்கவுக்கு அங்குள்ள இலங்கையர்களால் அன்புடன் வரவேற்றதாக தெரிவிக்கப்படுகிறது
இன்று பிற்பகல்...
ஒன்லைன் மூலம் ரயில் இருக்கை முன்பதிவு நெருக்கடியை தீர்க்க அதிகாரிகள் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
உதவிப் போக்குவரத்துக் கண்காணிப்பாளரின் அதிகாரத்தின் கீழ் இந்தப் பிரச்சினையை விவாதிக்க...
வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ, எகிப்திய தூதுவர் மகேட் மொஸ்லேவுடன் (H.E Maged Mosleh) நேற்று (26) இருதரப்பு கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
வர்த்தகம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான இலங்கை-எகிப்து ஒத்துழைப்பு மாநாடு (JCTEC) மற்றும்...
அனைத்து பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களும் தொடர்ச்சியான தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றிணைந்த குழு தெரிவித்துள்ளது.
மே மாதம் இரண்டாம் திகதி நண்பகல் 12 மணி முதல் தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக...
சவூதி அரேபியாவில் நடைபெறவுள்ள உலகப் பொருளாதார மன்றத்தின் உலகளாவிய ஒத்துழைப்பு, வளர்ச்சி மற்றும் வலுத்திறன் குறித்த சிறப்புக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி சவூதி அரேபியாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
குறித்த...
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுடன் இந்த நாட்டின் பிரஜை அல்லது இந்த நாட்டு பிரஜைக்கு தொடர்பு இருப்பதாக எந்த தகவலையும் வெளியிடவில்லை என பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான்...
இன்று (26) நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக இலங்கை வேகப்பந்து வீச்சாளர் துஷ்மந்த சமீர விளையாட உள்ளார்.
அவர் இன்று முதல் முறையாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடுகிறார்.
50...
இலங்கையின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக 7 நாடுகளுக்கு இலவச விசா வழங்க, அமைச்சரவை இணக்கம் தெரிவித்துள்ளதாக சுற்றுலா, காணி, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ஹரின்...
தேசிய மக்கள் படையின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க இன்று (27) அதிகாலை ஸ்வீடனின் ஸ்டாக்ஹோம் விமான நிலையத்தை சென்றடைந்துள்ளார்.
விமான நிலையத்தை சென்றடைந்த அனுரகுமார திஸாநாயக்கவுக்கு அங்குள்ள...
ஒன்லைன் மூலம் ரயில் இருக்கை முன்பதிவு நெருக்கடியை தீர்க்க அதிகாரிகள் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
உதவிப் போக்குவரத்துக் கண்காணிப்பாளரின்...