இலங்கையின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக 7 நாடுகளுக்கு இலவச விசா வழங்க, அமைச்சரவை இணக்கம் தெரிவித்துள்ளதாக சுற்றுலா, காணி, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ நேற்று (26) நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இதன்படி...
ஒன்லைன் மூலம் ரயில் இருக்கை முன்பதிவு நெருக்கடியை தீர்க்க அதிகாரிகள் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
உதவிப் போக்குவரத்துக் கண்காணிப்பாளரின் அதிகாரத்தின் கீழ் இந்தப் பிரச்சினையை விவாதிக்க...
சவூதி அரேபியாவில் நடைபெறவுள்ள உலகப் பொருளாதார மன்றத்தின் உலகளாவிய ஒத்துழைப்பு, வளர்ச்சி மற்றும் வலுத்திறன் குறித்த சிறப்புக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி சவூதி அரேபியாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
குறித்த...
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் நிச்சயமாக போட்டியிடுவேன் என ஜனாதிபதி விக்கிரமசிங்க தன்னிடம் தெரிவித்ததாக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இதன்படி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிறைவேற்று சபையைக் கூட்டி ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில்...
கட்சியின் ஒழுக்கத்தை மீறி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதவிகளை ஏற்று செயற்பட்ட அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு பொஹொட்டுவவைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று அதன் தேசிய அமைப்பாளர் நாடாளுமன்ற...
அமெரிக்க விவசாயத் திணைக்களத்தின் (USDA) வர்த்தக மற்றும் வெளிநாட்டு விவசாய விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் அலெக்சிஸ் டெய்லர் (Alexis Taylor)மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று இன்று (26) ஜனாதிபதி...
புதிய தூதுவர், அமைச்சின் செயலாளர் மற்றும் இரு நிறுவனங்களின் தலைவர்களின் நியமனங்களுக்கு பாராளுமன்றத்தில் கூடிய உயர் பதவிகள் பற்றிய குழுவில் அனுமதி வழங்கப்பட்டது.
இதற்கு அமைய, இத்தாலி குடியரசின் புதிய இலங்கைத் தூதுவராக எஸ்.ஏ.ரொட்றிகோ...
ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நாட்டில் குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு இலவச அரிசி வழங்கும் வேலைத்திட்டத்தை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது. பயனாளர் தெரிவு முறைகளில் சில சிக்கல்கள் இருந்தாலும், இது பாராட்டத்தக்க செயலாகும்....
இலங்கையின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக 7 நாடுகளுக்கு இலவச விசா வழங்க, அமைச்சரவை இணக்கம் தெரிவித்துள்ளதாக சுற்றுலா, காணி, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ஹரின்...
தேசிய மக்கள் படையின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க இன்று (27) அதிகாலை ஸ்வீடனின் ஸ்டாக்ஹோம் விமான நிலையத்தை சென்றடைந்துள்ளார்.
விமான நிலையத்தை சென்றடைந்த அனுரகுமார திஸாநாயக்கவுக்கு அங்குள்ள...
ஒன்லைன் மூலம் ரயில் இருக்கை முன்பதிவு நெருக்கடியை தீர்க்க அதிகாரிகள் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
உதவிப் போக்குவரத்துக் கண்காணிப்பாளரின்...