பொஹொட்டுவவுக்கு வாக்களித்த மக்களுக்காக நிற்க வேண்டிய பொறுப்பு தமக்கு உள்ளதாக நேற்று (05) மத்துகமவில் நடைபெற்ற கட்சியின் பேரணியில் உரையாற்றிய மௌபிம ஜனதா கட்சியின் தலைவர் திலித் ஜயவீர தெரிவித்தார்.
அந்தக் கட்சி உறுப்பினர்கள்...
ஊடகங்களில் வெளியாகியுள்ள தனது இராஜினாமா கடிதம் என கூறப்படும் கடிதம் போலியானது என சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
அமைச்சரவையில் தனது நோக்கங்களை தான் குறிப்பிட்டிருந்தாலும், இராஜினாமா கடிதம் உண்மையல்ல என தெரிவித்துள்ளார்.
சர்வதேச கைத்தொழில் கண்காட்சி “Industry EXPO 2024” ஜூன் 19 முதல் 23 வரை பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) நடைபெறும் என்றும், அதன் திறப்பு விழா ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க...
தேசிய படைவீரர்கள் நினைவுக் கொடி ஜனாதிபதிக்குபடைவீரர் கொண்டாட்ட மாதத்தை பிரகடனப்படுத்தும் வகையில் தேசிய படைவீரர் கொடி இன்று (06) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு அணிவிக்கப்பட்டது.
ரணவிரு சேவா அதிகார சபையின் தலைவர்...
காஸாவின் மிக முக்கிய நகரான ரஃபா நகரத்தை இஸ்ரேல் தாக்கத் தொடங்கியுள்ளதால் திடீரென பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளில் கடந்த சில காலமாகவே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. குறிப்பாக காஸாவில்...
இன்று ஆரம்பமான 2023ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் செப்டம்பர் மாத இறுதியில் வெளியிடப்படும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இதனைத் தெரிவித்துள்ளார்.
2023ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர...
இலங்கை மத்திய வங்கி தனது ஊழியர்களுக்கு தொடர்ச்சியாக 2 வருடங்களாக பலகோடி நட்டங்களைச் சந்தித்த சூழலில், வரலாற்றிலேயே அதிகூடிய சம்பள அதிகரிப்பை அண்மையில் வழங்கியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
இன்று (06)...
தற்போது நடக்கும் உக்ரைன் - ரஷ்யா போருக்கு முக்கிய காரணம் அமெரிக்காவின் நேட்டோ படைதான். இந்நிலையில் இதற்கு மாற்றாக மற்றொரு அமைப்பை உருவாக்க ரஷ்யா - சீனா - ஈரான் என மூன்று...
தற்போதைய விசா நெருக்கடி தொடர்பான விசாரணைகளுக்காக குடிவரவு குடியகழ்வு திணைக்களத்தின் பிரதானி மற்றும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஆகியோர் அரசாங்க நிதி தொடர்பான...
பிங்கிரிய தொழில் வலயத்தின் உட்கட்டமைப்பு அபிவிருத்தி பணிகளை இவ்வருட இறுதிக்குள் நிறைவு செய்யுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
பிங்கிரிய தொழில் வலயத்தின் உட்கட்டமைப்பு...
உலகின் மிக முக்கிய நாடுகளில் ஒன்றான சீனாவில் இருக்கும் பாதிக்கும் மேற்பட்ட நகரங்கள் திடீரென மண்ணில் புதைய ஆரம்பித்துள்ளதாகப் பகிர் தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவுக்கு அடுத்து உலகின்...