follow the truth

follow the truth

July, 6, 2025
HomeTOP1கஹவத்த துப்பாக்கிச்சூடு சம்பவம்: பொலிஸ் ஆணைக்குழு விசாரணை

கஹவத்த துப்பாக்கிச்சூடு சம்பவம்: பொலிஸ் ஆணைக்குழு விசாரணை

Published on

கஹவத்த பகுதியில் கடந்த ஜூன் 30ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில், தேசிய பொலிஸ் ஆணைக்குழு விசாரணை நடத்த தீர்மானித்துள்ளது.

இச்சம்பவத்தில், 22 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்தார், மேலும் ஒருவர் காயமடைந்து சிகிச்சைக்காக இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து, பொலிஸார் மீது குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியவிடம், ஒரு மாதத்திற்குள் விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்க தேசிய பொலிஸ் ஆணைக்குழு எழுத்துப்பூர்வ உத்தரவு பிறப்பித்துள்ளது.

சம்பவம் குறித்து விசாரணைகள் தீவிரமாக முன்னெடுக்கப்படவுள்ளன எனவும், பொலிஸாரின் நடவடிக்கைகள் குறித்த உண்மை வெளிச்சத்திற்கு கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முன்னாள் அமைச்சர் டிரான் அலஸுக்கு கொலை மிரட்டல்

முன்னாள் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸுக்கு, துபாயில் இருந்து செயல்படும் பாதாள உலக தலைவரிடமிருந்து தொலைபேசி மூலம்...

பொரளை பகுதியில் நாளை விசேட போக்குவரத்து திட்டம்

கொழும்பு - பொரளை பகுதியில், நாளை விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. கர்தினால் மல்கம் ரஞ்சித், இறைப்பணியில் 50 ஆண்டுகளை...

வாவியில் நீராடச் சென்ற மூன்று சிறுவர்கள் நீரில் மூழ்கி பலி

மட்டக்களப்பின் வாகரை பகுதியில் உள்ள பனிச்சங்கேணி வாவியில், இன்று பிற்பகல் நீராடச் சென்ற மூன்று சிறுவர்கள் நீரில் மூழ்கி...