follow the truth

follow the truth

March, 19, 2024

உலகம்

“மூன்றாம் உலகப் போர் வெடிக்கும்..”

ரஷ்யாவுக்கும் அமெரிக்காவின் நேட்டோ இராணுவக் கூட்டணிக்கும் இடையே நேரடி மோதல் ஏற்பட்டால், அது நிச்சயம் மூன்றாம் உலகப் போராகத் தான் இருக்கும் என்று ரஷ்ய ஜனாதிபதி புதின் எச்சரித்துள்ளார். கடந்த 2022ஆம் ஆண்டு யாருமே...

இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்த ஓபிஎஸ்-க்கு தடை

அதிமுக கொடி, சின்னம் ஆகியவற்றை பயன்படுத்த ஓ.பன்னீர்செல்வத்திற்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. திமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அதிமுகவின் பெயர், கொடி, சின்னம், லெட்டர்பேடு...

ஐந்தாவது முறையாகவும் ரஷ்ய ஜனாதிபதியாகும் புடின்

ரஷ்யாவில் இருந்து வெளியேறும் கருத்துக்கணிப்புகளின்படி, ஜனாதிபதி விளாடிமிர் வி. புடின் ஐந்தாவது முறையாக 87% வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அதன் மூலம், ஜனாதிபதி விளாடிமிர் வி. புடின் ரஷ்யா மீதான தனது ஆட்சியை...

ஆப்கானிஸ்தானில் நடந்த பயங்கர விபத்தில் 21 பேர் பலி

ஆப்கானிஸ்தானின் ஹெல்மண்ட் மாகாணத்தில் இடம்பெற்ற கார் விபத்தில் 21 பேர் உயிரிழந்துள்ளனர். வீதியில் ஓடிக் கொண்டிருந்த பயணிகள் பேருந்து ஒன்று மோட்டார் சைக்கிள் மற்றும் எரிபொருள் பவுசருடன் மோதி கவிழ்ந்து தீப்பிடித்ததில் இந்த விபத்து...

காஸாவில் பஞ்சம் ஏற்படும் அபாயம்

வடக்கு காஸா பகுதியில் 2 வயதுக்குட்பட்ட மூன்று குழந்தைகளில் ஒருவர் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. விரைவில் நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், காஸா பகுதியில் பஞ்சம் ஏற்படும் சூழல் உருவாகும் என்றும்...

தென் ஐஸ்லாந்தில் அவசர நிலை

ஐஸ்லாந்தின் Reykjanes தீபகற்பத்தில் உள்ள எரிமலை மீண்டும் வெடித்துள்ளது. கடந்த 4 மாதங்களில் எரிமலை வெடிப்பது இது நான்காவது முறையாகும். இதன் காரணமாக தென் ஐஸ்லாந்தில் அவசர நிலையை பிரகடனப்படுத்த அரசாங்கம் தீர்மானித்திருந்தது. கடந்த டிசம்பரில் இருந்து...

இந்திய நாடாளுமன்றத் தேர்தலுக்கான திகதிகள் அறிவிப்பு

இந்திய நாடாளுமன்றத் தேர்தலுக்கான திகதிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. அதன்படி, 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறும். முதல் கட்ட தேர்தல் ஏப்ரல் 19ம் திகதியும், இரண்டாம் கட்ட தேர்தல் ஏப்ரல் 26ம் திகதியும் ஆரம்பமாகவுள்ளது. அதன் பின்னர் 03ஆம் நிலை...

இந்திய மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19 முதல் 

இந்தியாவில் மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 19 ஆம் திகதி தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையகம் அறிவித்துள்ளது. வாக்குகள் எண்ணும் நடவடிக்கை ஜூன் 4...

Latest news

3 மாதங்ககளில் 5 இலட்சம் சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு

இந்த வருடத்தில் இலங்கைக்கு வருகைத் தந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை ஐந்து இலட்சத்தை தாண்டியுள்ளது. இதன்படி, நேற்றைய நிலவரப்படி 537,887 ஆக பதிவாகியுள்ளதுடன், இந்த மாதத்தில் இதுவரை...

முஸ்லிம் பாடசாலைகளுக்கு சுற்றுநிருபம் வெளியீடு

பாடசாலை விடுமுறை காலத்தை வினைத்திறன் மிக்கதாய் களிப்பதற்குரிய வழிகாட்டல் என்ற தலைப்பில் கல்வி அமைச்சு முஸ்லிம் பாடசாலை அதிபர்களுக்கு சுற்றுநிருபம் ஒன்றை வெளியிட்டுள்ளது. நாட்டின் முஸ்லிம் பாடசாலைகளுக்கு...

“மூன்றாம் உலகப் போர் வெடிக்கும்..”

ரஷ்யாவுக்கும் அமெரிக்காவின் நேட்டோ இராணுவக் கூட்டணிக்கும் இடையே நேரடி மோதல் ஏற்பட்டால், அது நிச்சயம் மூன்றாம் உலகப் போராகத் தான் இருக்கும் என்று ரஷ்ய ஜனாதிபதி...

Must read

3 மாதங்ககளில் 5 இலட்சம் சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு

இந்த வருடத்தில் இலங்கைக்கு வருகைத் தந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை ஐந்து...

முஸ்லிம் பாடசாலைகளுக்கு சுற்றுநிருபம் வெளியீடு

பாடசாலை விடுமுறை காலத்தை வினைத்திறன் மிக்கதாய் களிப்பதற்குரிய வழிகாட்டல் என்ற தலைப்பில்...