follow the truth

follow the truth

July, 30, 2025

உலகம்

ஆப்கானிஸ்தானில் 3 நாட்களில் 5 மாகாணத் தலைநகரை கைப்பற்றிய தாலிபான்கள்

ஆப்கானிஸ்தானில் தாலிபன்கள் தொடர்ந்து முன்னேறி வரும் நிலையில் ஞாயிறன்று ஒரே நாளில் மூன்று நகரங்களைக் கைப்பற்றியுள்ளனர். ஆப்கானிஸ்தான் அரசுடன் தாங்கள் சண்டை நிறுத்த ஒப்பந்தம் எதையும் மேற்கொள்ளவில்லை என்று தாலிபான் அமைப்பு தெரிவித்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதியாக...

17 மாதங்கள் அலைந்து திரிந்த 14 யானைகள் தங்கள் வாழ்விடத்தை நெருங்கு வருகின்றன

தென்மேற்கு சீனாவின் யுன்னானில் உள்ள காட்டு யானைகள் இறுதியாக தங்கள் வாழ்விடத்தை நெருங்குகிறது. 17 மாதங்கள் அலைந்து திரிந்த பிறகு, 14 ஆசிய யானைகள் நேற்று யுவான்ஜியாங் ஆற்றைக் கடந்து, தங்கள் பாரம்பரிய...

அலிபாபா நிறுவனத்தின் பெண் ஊழியரை பாலியல் வன்கொடுமை செய்த உயர் அதிகாரி பணி நீக்கம்

சீன நிறுவனமான அலிபாபா குரூப் ஹோல்டிங் லிமிடெட் இல் பணிபுரியும் பெண் ஊழியரை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் குற்றம் சாட்டிய உயர் அதிகாரியை அலிபாபா நிறுவனம் பணிநீக்கம் செய்துள்ளது. மேலும் பாலியல் துன்புறுத்தலைத் தடுக்கும்...

ரயிலுடன் ரயில் மோதியது : 02 பேர் பலி

செக் குடியரசில் ரயிலுடன் ரயில் நேருக்கு நேர் மோதியதில் இரண்டு பேர் இறந்தனர். மேலும் 40 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பலத்த காயமடைந்த நான்கு பேர் ஹெலிகொப்டர் மூலம் அழைத்துச் செல்லப்பட்டனர்.

பாலியல் குற்றச்சாட்டு: நியூயோர்க் ஆளுநர் பதவி விலக அமெரிக்க ஜனாதிபதி அறிவுறுத்தல்

பெண்களிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்டதாகக் கூறப்படும் நியூயோர்க் ஆளுநர் ஆண்ட்ரூ கியூமோவை இராஜினாமா செய்யுமாறு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அறிவுறுத்தி உள்ளார். ஆண்ட்ரூ கியூமோ தங்களை பாலியல் ரீதியாக சீண்டலுக்கு ஆளாக்கியதாக அவரது...

சுற்றுலாப் பயணிகளுக்கு நாளை முதல் அனுமதி!

சவூதி அரேபியாவில் கொரோனா பரவலைத் தடுப்பதற்காக வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நாளை முதல் விலக்கப்படுகிறது. கொரோனா பரவலைத் தடுப்பதற்காக வெளிநாட்டுப் பயணிகள் சவூதி அரேபியாவிற்குவருகை தருவதற்கு தடைவிதிக்கப்பட்டிருந்த நிலையில் நாளை முதல்...

வெள்ளத்தில் மூழ்கிய ரோஹிங்கியா அகதி முகாம் : 06 பேர் உயிரிழப்பு

பலத்த மழையினால் பங்களாதேஷில் உள்ள ரோஹிங்கியா அகதிகள் முகாம்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதனால் அங்கு வாழும் ஆயிரக்கணக்கான மக்கள் நிர்க்கதியாகியுள்ளனர். கடும் மழை காரணமாக இந்த வாரம் மட்டும் ஆறு பேர் இறந்தனர். நிலச்சரிவில்...

ஜனாதிபதியுடன் பயணிக்க முடியாது : பிரதமர் இராஜினாமா

கடந்த எட்டு மாதங்களாக அரசாங்கத்தை அமைக்கத் தவறியதால் லெபனான் பிரதம அமைச்சர் சாத் ஹரிரி நேற்றைய தினம் பதவி விலகினார். பாப்தா அரண்மனையில் ஜனாதிபதி மைக்கேல் ஆவுனுடன் ஒரு குறுகிய சந்திப்பைத் தொடர்ந்து ஹரிரி...

Latest news

லெஜெண்ட்ஸ் கிரிக்கெட் அரையிறுதியில் இந்தியா – பாகிஸ்தான் மோதல் நடக்குமா?

ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கும் 2-வது உலக சாம்பியன்ஸ் ஆப் லெஜெண்ட்ஸ் 20 ஒவர் லீக் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதன் கடைசி...

விலகிய 2 முக்கிய வீரர்கள் – இந்திய அணிக்கு கடைசி டெஸ்டில் சாதகமான சூழ்நிலை

இங்கிலாந்தில் விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-2 என்ற கணக்கில் பின்தங்கி இருக்கிறது. இவ்விரு அணிகள் மோதும் 5-வது...

உக்ரைன் இராணுவத்தைக் குறிவைத்த ரஷ்யா – ஏவுகணை தாக்குதலில் 3 பேர் பலி

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து 3 வருடங்களுக்கு மேல் ஆகிறது. இன்னும் இரு நாடுகளுக்கு இடையில் போர் நிறுத்தம் ஏற்படவில்லை. அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப்...

Must read

லெஜெண்ட்ஸ் கிரிக்கெட் அரையிறுதியில் இந்தியா – பாகிஸ்தான் மோதல் நடக்குமா?

ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கும் 2-வது உலக சாம்பியன்ஸ் ஆப்...

விலகிய 2 முக்கிய வீரர்கள் – இந்திய அணிக்கு கடைசி டெஸ்டில் சாதகமான சூழ்நிலை

இங்கிலாந்தில் விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட...