follow the truth

follow the truth

July, 7, 2025
HomeTOP1முன்னாள் அமைச்சர் டிரான் அலஸுக்கு கொலை மிரட்டல்

முன்னாள் அமைச்சர் டிரான் அலஸுக்கு கொலை மிரட்டல்

Published on

முன்னாள் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸுக்கு, துபாயில் இருந்து செயல்படும் பாதாள உலக தலைவரிடமிருந்து தொலைபேசி மூலம் பல கொலை மிரட்டல்கள் வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நேற்று (06) இடம்பெற்றதாகக் கூறப்படும் இந்த அழைப்பில், அவர் அமைச்சராக இருந்தபோது தப்பிச் சென்ற பாதாள உலகத் தலைவர்களையும் உறுப்பினர்களையும் நாடு திரும்ப அழைத்த நடவடிக்கையை முன்னிட்டு, கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இச்சம்பவம் குறித்து, பொலிஸ் மா அதிபர் அனைத்து விசேட பிரிவுகளுக்கும் அவசர தகவலை அனுப்பியுள்ளதாகவும், பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்றும் பொலிஸ் தகவல்கள் கூறுகின்றன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பொரளை பகுதியில் நாளை விசேட போக்குவரத்து திட்டம்

கொழும்பு - பொரளை பகுதியில், நாளை விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. கர்தினால் மல்கம் ரஞ்சித், இறைப்பணியில் 50 ஆண்டுகளை...

கஹவத்த துப்பாக்கிச்சூடு சம்பவம்: பொலிஸ் ஆணைக்குழு விசாரணை

கஹவத்த பகுதியில் கடந்த ஜூன் 30ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில், தேசிய பொலிஸ் ஆணைக்குழு...

வாவியில் நீராடச் சென்ற மூன்று சிறுவர்கள் நீரில் மூழ்கி பலி

மட்டக்களப்பின் வாகரை பகுதியில் உள்ள பனிச்சங்கேணி வாவியில், இன்று பிற்பகல் நீராடச் சென்ற மூன்று சிறுவர்கள் நீரில் மூழ்கி...