follow the truth

follow the truth

May, 5, 2024

உள்நாடு

வீதி அனுமதிப்பத்திரம் இல்லாத பஸ்களுக்கு 5 இலட்சம் ரூபா அபராதம்

வீதி அனுமதிப்பத்திரம் இன்றி சட்டவிரோதமான முறையில் பயணிகளை ஏற்றிச் செல்லும் பேருந்துகளுக்கான அபராதத்தை ஐந்து இலட்சம் ரூபாவாக அதிகரிக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. 3,200 தொலைதூர சேவை பஸ்கள் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின்...

நாட்டிலுள்ள ஒவ்வொரு பாடசாலையையும் ரோயல் கல்லூரி போன்று மாற்றுவதே நோக்கம்

பொருளாதாரக் குழுக்களுக்கிடையிலான விவாதத்தை நடத்த தேசிய மக்கள் சக்தி தயங்குவது போல் தெரிகிறது, ஆனால் ஐக்கிய மக்கள் சக்தி குழுவாக இரு விவாதங்களுக்கும் தயாராக உள்ளது. இந்த இரண்டு விவாதங்களுக்கும் மே மாதத்திலேயே...

9 மாவட்டங்களுக்கு வெப்பநிலை தொடர்பில் எச்சரிக்கை

வெப்பச் சுட்டெண், மனித உடலில் உணரப்படும் வெப்பநிலை வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் அதிக அவதானம் செலுத்த வேண்டிய நிலைக்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேல், சப்ரகமுவ, தெற்கு மற்றும்...

போலி வைத்தியர்களை கைது செய்ய நடவடிக்கை

போலி சான்றிதழ்களை பயன்படுத்தி மருத்துவ நிலையங்களை நடத்தும் போலி வைத்தியர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் மற்றும் பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட...

சிவனொளிபாதமலைக்கு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு மாத்திரம் அனுமதி

சிவனொளிபாதமலை யாத்திரை காலம் நிறைவடைந்த பின்னர் மலைக்குச் செல்ல வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு மாத்திரமே அனுமதி வழங்கப்படும் என சப்ரகமுவ மாகாண பிரதம சங்கைக்குரிய தேரர் பெங்கமுவே தம்மதின்ன குறிப்பிட்டுள்ளார். சுற்றுச் சூழல் பாதிப்பை...

இன்று இலங்கை வருகிறார் ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர்

இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் யோகோ கமிகாவா இன்று இலங்கைக்கு வருகைத் தரவுள்ளார். இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் வெளிவிவகார...

பரீட்சை மாணவர்களுக்கு விண்ணப்பிக்காத பாடம் வந்ததால் சிக்கல்

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு இரண்டாம் முறை விண்ணப்பித்த சுமார் 10,000க்கும் அதிகமானோருக்கு அதாவது தனியார் விண்ணப்பதாரர்களுக்கு தாங்கள் விண்ணப்பிக்காத பாடத்திற்கான அனுமதி அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. ​​குறித்த பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாகவும்,...

ஆட்பதிவு திணைக்கள அலுவலகங்கள் இன்றும் திறப்பு

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பரீட்சார்த்திகளுக்காக ஆட்பதிவு திணைக்களம் இன்று (04) திறக்கப்பட்டுள்ளது. காலி, குருநாகல், வவுனியா, மட்டக்களப்பு மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள மாகாண அலுவலகங்கள் இன்று காலை...

Latest news

கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை நாளை

2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை நாளை(06) ஆரம்பமாகிறது. 452,979 பரீட்சார்த்திகள் பரீட்சைக்குத் தோற்றவுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. இதில் மூன்று இலட்சத்து...

மதீஷ பத்திரன திடீரென இலங்கைக்கு

இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் மதீஷ பத்திரன காயம் அடைந்துள்ளார். இதனை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி, அவர் இலங்கை திரும்ப உள்ளதாக அந்த...

மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் கான்கிரீட் கணு ஒன்று சரிந்தது

நிர்மாணிக்கப்பட்டு வரும் கொழும்பு - கண்டி மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் மாகலேகொட மற்றும் பெமுல்லைக்கு இடையில் நேற்று (4) பிற்பகல் கொங்கிரீட் கணு ஒன்று சரிந்து...

Must read

கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை நாளை

2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை...

மதீஷ பத்திரன திடீரென இலங்கைக்கு

இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் மதீஷ பத்திரன காயம் அடைந்துள்ளார். இதனை சென்னை...