follow the truth

follow the truth

May, 5, 2024

உள்நாடு

மைத்திரிபால சிறிசேன இன்றும் CID யில் வாக்குமூலம்

ஈஸ்டர் தின தாக்குதல்கள் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் சுமார் இரண்டு மணித்தியாலங்களுக்கு வாக்குமூலம் வழங்கியுள்ளார்.  

வெப்ப காலநிலை மே நடுப்பகுதி வரை நீடிக்கும்

மனித உடலில் உணரப்படும் வெப்பநிலை அடுத்த இரண்டு வாரங்களுக்கு அதிகமாக இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மே மாதம் இரண்டாவது வாரத்தில் தென்மேற்கு காற்று நீரோட்டங்கள் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று மூத்த...

மருத்துவபீட மாணவர்கள் மீது நீர்த்தாரை பிரயோகம்

மருத்துவபீட மாணவர்களின் போராட்டம் காரணமாக கொழும்பு விகாரமஹா தேவி பூங்காவிற்கு அருகில் உள்ள அனகாரிக தர்மபால மாவத்தை வாகன போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது நீர்த்தாரை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

காஸா சிறுவர் நிதியம் – மாவனல்லை சாஹிரா கல்லூரி 33 இலட்சம் ரூபா அன்பளிப்பு

காசா சிறுவர் நிதியத்திற்கு மாவனல்லை சாஹிரா கல்லூரி 33 இலட்சம் ரூபாவை அன்பளிப்புச் செய்துள்ள நிலையில் அதற்கான காலோலை இன்று (03) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டது. ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிகச் செயலாளரும் ஜனாதிபதி...

கொத்து உள்ளிட்ட உணவு வகைகளின் விலை குறைப்பு?

எரிவாயு விலை குறைக்கப்பட்டதன் காரணமாக பல உணவு வகைகளின் விலைகளை குறைக்க அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி, ஒரு கொத்து மற்றும் ப்ரைட் ரைஸ் விலை 20 ரூபாவினால் குறைக்க...

அம்பாறை வீதியில் வாகன விபத்து – பாடசாலை மாணவர்கள் உட்பட 10 பேர் வைத்தியசாலையில்

அக்கரைப்பற்று - அம்பாறை வீதியில் இரண்டு பேருந்துகள் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்தில் பாடசாலை மாணவர்கள் உட்பட 10 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

எந்தவிதமான அறிவித்தலையும் தான் வெளியிடவில்லை

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் என்ற வகையில், 2024 ஆம் ஆண்டு மே மாதம் 1 அல்லது 2 ஆம் திகதி எந்தவிதமான அறிவித்தலையும் வெளியிடவில்லை என குடிவரவு மற்றும் குடியகல்வு...

பராட் சட்டத்தை டிசம்பர் 15 வரை இடைநிறுத்த ஒப்புதல்

டிசம்பர் 15 ஆம் திகதி வரை பராட் சட்டத்தை நிறுத்தி வைப்பதற்கான சட்டமூலத்திற்கு நிதிக் குழு நிபந்தனையுடன் ஒப்புதல் அளித்துள்ளது. அந்த கடனுக்காக வங்கிகளில் அடமானம் வைக்கப்பட்டுள்ள சொத்துக்களை பொது ஏலத்தில் விற்று கடன்...

Latest news

“எனது கிரிக்கெட் தந்தை ‘தோனி'”

மகேந்திர சிங் தோனியை கிரிக்கெட்டில் தனது தந்தையாக கருதுவதாக இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் மதீஷ பத்திரன தெரிவித்துள்ளார். இந்த நாட்களில் இந்தியன் பிரீமியர் லீக்கின் போது...

மின்சார கட்டணத்தை குறைப்பதற்கான யோசனை

மின்சார கட்டணத்தை குறைப்பதற்கான யோசனை பொது பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் உணரும் தொகையால் கட்டணத்தை குறைக்க முன்மொழியப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக்க...

“எனது ஆலோசனையை ஏற்றுக்கொண்டால் விமான நிலையத்தில் வரிசை இருக்காது”

வெளிநாட்டினருக்கு அறவிடப்படும் வீசா கட்டண அதிகரிப்பினால் ஏற்பட்டுள்ள பாதகங்கள் குறித்து தாம் அண்மையில் பாராளுமன்றத்தில் தெரிவித்ததாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். அரசியல் ஆதாயத்திற்காக பக்கம்...

Must read

“எனது கிரிக்கெட் தந்தை ‘தோனி'”

மகேந்திர சிங் தோனியை கிரிக்கெட்டில் தனது தந்தையாக கருதுவதாக இலங்கை அணியின்...

மின்சார கட்டணத்தை குறைப்பதற்கான யோசனை

மின்சார கட்டணத்தை குறைப்பதற்கான யோசனை பொது பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் உணரும்...