follow the truth

follow the truth

December, 10, 2023

Most recent articles by:

Shahira

- Advertisement -spot_imgspot_img

சிங்கப்பூரில் மீண்டும் தலைதூக்கும் கொரோனா

தற்போது பல நாடுகளில் கொரோனா தொற்றிலிருந்து மீட்னும் இயல்பு நிலை திரும்பிய நிலையில் சிங்கப்பூரில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றன. சீனாவில் 2019-ம் ஆண்டு கண்டறியப்பட்ட கொரோனா தொற்று பின்னர் உலகம் முழுவதும்...

குறைந்த கட்டணத்தில் அபுதாபி – கட்டுநாயக்கவிற்கு புதிய விமானம்

அபுதாபியிலிருந்து கட்டுநாயக்கவுக்கு குறைந்த கட்டணத்தில் விமான சேவையை ஆரம்பித்துள்ள எயார் அரேபியா, தனது முதலாவது பயணத்தை மேற்கொண்ட விமானம் நேற்று(8 ) இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது. 158 பயணிகள் மற்றும் 8...

பொல்கொல்லயில் நான்கு வான் கதவுகள் திறப்பு

மத்திய மலைநாட்டில் நிலவும் கடும் மழை காரணமாக பொல்கொல்ல அணையின் நான்கு வான் கதவுகள் இன்று (09) முதல் திறக்கப்பட்டுள்ளன. மகாவலி ஆற்றின் நீர் மட்டம் உயர்வினால் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பொல்கொல்ல நீர்த்தேக்கம்...

அடுத்த வருடத்தில், பொருளாதார நிலையில் இருந்து நாட்டை மேலும் மேம்படுத்த முடியும்

ஜனாதிபதியின் அணிசேரா வெளிநாட்டுக் கொள்கையினால் இலங்கையின் வெளிநாட்டு உறவுகளை சரியான பாதையில் கொண்டு செல்ல முடிந்துள்ளதாகவும், இன்று இலங்கை தனது ஒருமைப்பாட்டைப் பாதுகாத்துக்கொண்டு, அனைத்து நாடுகளுடனும் நட்புறவைக் கட்டியெழுப்புகின்றது எனவும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர்...

1877 கடற்படை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

இலங்கை கடற்படையின் 73வது ஆண்டு நிறைவு விழா இன்று (09) கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு 1,877 கடற்படை உத்தியோகத்தர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இலங்கை கடற்படை ஊடக பிரிவு இதனை தெரிவித்துள்ளது. WhatsApp...

கொழும்பில் 16 மணித்தியால நீர்வெட்டு

அத்தியாவசிய திருத்தப்பணிகள் காரணமாக கொழும்பின் சில பகுதிகளுக்கு இன்று 16 மணித்தியால நீர்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை இதனை தெரிவித்துள்ளது. அதன்படி, கொழும்பு 11, 12, 13, 14 மற்றும் 15...

மலையக ரயில் போக்குவரத்தில் இன்றும் பாதிப்பு

தெமோதர மற்றும் ஹாலிஎல புகையிரத நிலையங்களுக்கு இடையில் இன்று (09) காலை மலையக ரயில் பாதையில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததன் காரணமாக மலையக ரயில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது. ரயில்...

மாற்றுத்திறனாளிகளின் பாவனை உபகரணங்கள் மீது விதிக்கப்படவுள்ள VAT வரியை நீக்குமாறு கோரிக்கை

மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் உபகரணங்களுக்கும் VAT வரியை அறவிட அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும், இந்த வரியையேனும் நீக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (8) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். நிலையியற் கட்டளை 27(2)இன்...

Must read

காஸாவில் பசி அதிகரித்து வருகிறது

காஸாவில் பெரும்பாலான மக்கள் பட்டினியால் வாடுவதாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது. இதனை...

‘ஒரு கிலோ கோழி இறைச்சியை ரூ.800 இற்கு வழங்குங்கள்’

ஒரு கிலோ கோழி இறைச்சியை 800 ரூபாவிற்கு வழங்க முடியும் என்ற...
- Advertisement -spot_imgspot_img