follow the truth

follow the truth

July, 31, 2025
HomeTOP1ஜூலை மாத முதியோர் கொடுப்பனவு இன்று வங்கிக் கணக்குகளில் வரவு

ஜூலை மாத முதியோர் கொடுப்பனவு இன்று வங்கிக் கணக்குகளில் வரவு

Published on

ஜூலை மாதத்திற்கான முதியோர் கொடுப்பனவு இன்று (30) அஸ்வெசும திட்டத்தின் பயனாளிகளின் தனிப்பட்ட வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என்று நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.

இதற்கமைய, 600,768 பயனாளிகளுக்கு மொத்தமாக ரூ. 3,003,840,000 தொகை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட முதியோர் பயனாளிகள், நாளை (31) முதல் தங்களின் அஸ்வெசும பயனாளர் வங்கிக் கணக்குகள் மூலம் இந்த நிதியை பெற முடியும்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மீனவ சமூகத்திற்கான பாதுகாப்பு வலை – புதிய காப்பீட்டுத் திட்டம் அறிமுகம்

உப்பு நீர் மற்றும் நன்னீரில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடும் மீனவ சமூகத்தினருக்கு வாழ்வாதாரமாக வேளாண்மை மற்றும் விவசாய காப்பீட்டு...

யாழ் சென்று சாட்சியமளிக்க தயார் – கோட்டாபய

2011 ஆம் ஆண்டு காணாமல் ஆக்கப்பட்ட இரண்டு மனித உரிமை ஆர்வலர்களான லலித் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன்...

ஆசனப் பட்டி சட்டத்தை கடுமையாக அமுல்படுத்த நடவடிக்கை

எதிர்காலத்தில் ஆசனப் பட்டி சட்டத்தை கடுமையாக அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், சட்டம் பின்பற்றப்படாவிட்டால், உரிமங்களை இரத்து செய்ய...