2024ஆம் ஆண்டு, விளையாட்டுகளுடன் தொடர்புடைய குற்றச்செயல்களுக்கான அதிகமான முறைப்பாடுகள் கிரிக்கெட் தொடர்பாகவே பெறப்பட்டுள்ளதாக, விளையாட்டு குற்றச்செயல்கள் தடுக்கும் விசேட விசாரணைப் பிரிவு தெரிவித்துள்ளது.
அதன்படி, கிரிக்கெட் ஆட்ட நிர்ணய சதிகள், தடைசெய்யப்பட்ட ஊக்க மருந்துகள்...
இலங்கை T20 அணியின் கேப்டன் சரித் அசலங்கா, அணியின் சமீபத்திய தோல்விகள் குறித்து திறந்தவெளியில் பேசியுள்ளார்.
அணியின் தோல்விக்கான பொறுப்பை வீரர்கள் ஏற்க வேண்டிய கட்டாயம் இருப்பதாகவும், தனியாகவும் தானும் அந்த பொறுப்பை...
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான T20 போட்டியில் பங்களாதேஷ் அணி 8 விக்கெட்டுக்களினால் அபார வெற்றியை பெற்றுள்ளது.
இந்த வெற்றியின் ஊடாக இலங்கைக்கு எதிராக பங்களாதேஷ் அணி T20 தொடர்...
பங்களாதேஷ் அணிக்கு எதிரான மூன்றாவதும் இறுதியுமான இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில், நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணித்தலைவர் சரித் அசலங்க முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளார்.
குறித்த போட்டி கொழும்பு ஆர்.பிரேமதாச சர்வதேச கிரிக்கெட்...
இலங்கை T20 அணியின் துடுப்பாட்ட திறன்களை தொடர்ந்து மேம்படுத்தும் முயற்சி மேற்கொள்ளப்படும் என தலைமை பயிற்சியாளர் சனத் ஜெயசூர்யா தெரிவித்துள்ளார்.
இன்று (16) நடைபெறவுள்ள பங்களாதேஷுடன் நடைபெற்றுவரும் மூன்றாவது மற்றும் இறுதி T20 போட்டி...
கிரிக்கெட், 2028 ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டிகளில் அதிகாரப்பூர்வமாக இணைக்கப்பட்டுள்ளது என்பதை சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி (IOC) உறுதிப்படுத்தியுள்ளது.
LA28 ஒலிம்பிக் போட்டிகளில்,
🔹 ஆண்கள் மற்றும் பெண்கள் T20 கிரிக்கெட் போட்டிகள்
🔹...
FIFA கிளப் அணிகளுக்கான 21-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது.
32 அணிகள் பங்கேற்ற இந்த போட்டி இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது.
நேற்று நடைபெற்ற இறுதி போட்டியில் பாரிஸ் செயிண்ட்...
சுற்றுலா பங்களாதேஷ் அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான இன்று (10) ஆரம்பமாகவுள்ள இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டிக்கான அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்துவிட்டதாக இலங்கை கிரிக்கெட் அறிவித்துள்ளது.
இதன் காரணமாக, டிக்கெட்...
இங்கிலாந்தில் விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-2 என்ற கணக்கில் பின்தங்கி இருக்கிறது.
இவ்விரு அணிகள் மோதும் 5-வது...
உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து 3 வருடங்களுக்கு மேல் ஆகிறது.
இன்னும் இரு நாடுகளுக்கு இடையில் போர் நிறுத்தம் ஏற்படவில்லை. அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப்...