follow the truth

follow the truth

July, 16, 2025
Homeவிளையாட்டுமூன்றாவது இருபதுக்கு 20 - இலங்கை அணி முதலில் துடுப்பாட்டம்

மூன்றாவது இருபதுக்கு 20 – இலங்கை அணி முதலில் துடுப்பாட்டம்

Published on

பங்களாதேஷ் அணிக்கு எதிரான மூன்றாவதும் இறுதியுமான இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில், நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணித்தலைவர் சரித் அசலங்க முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளார்.

குறித்த போட்டி கொழும்பு ஆர்.பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்றிரவு 7 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

இந்த தொடரில் இரு அணிகளும் தலா ஒவ்வொரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளதால், இன்றைய போட்டி இரு அணிகளுக்கும் தீர்மானமிக்க போட்டியாகும்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தொடர்கின்ற குழப்பங்கள்: இலங்கை அணியின் உள்ளார்ந்த பிரச்சினைகள் இன்னும் நீடிக்கின்றன

இலங்கை T20 அணியின் துடுப்பாட்ட திறன்களை தொடர்ந்து மேம்படுத்தும் முயற்சி மேற்கொள்ளப்படும் என தலைமை பயிற்சியாளர் சனத் ஜெயசூர்யா...

2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் அதிகாரப்பூர்வமாக இணைப்பு

கிரிக்கெட், 2028 ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டிகளில் அதிகாரப்பூர்வமாக இணைக்கப்பட்டுள்ளது என்பதை சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி...

செம்பியன் பட்டத்தை வென்றது செல்சி

FIFA கிளப் அணிகளுக்கான 21-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. 32 அணிகள் பங்கேற்ற...