follow the truth

follow the truth

May, 21, 2024

Most recent articles by:

Viveka Rajan

- Advertisement -spot_imgspot_img

சீனாவில் 200 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து : ஒருவர் உயிரிழப்பு

சீனாவின் Zhengzhou நகரில் உள்ள பாலத்தில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் ஒன்றுடடொன்று மோதிக்கொண்டதில் ஒருவர் உயிரிழந்துள்ளார் குறைந்தபட்சம் 200 வாகனங்கள் இவ்விபத்தில் சிக்கியிருக்கலாம் என சீன அரச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. மூடுபனி காரணமாக, வீதி தெளிவில்லாத நிலையில்...

அகில, பாலித, நவீனிற்கு ஆளுநர் பதவி ?

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் அகிலவிராஜ் காரியவசம் பாலித ரங்கே பண்டார, நவீன் திசாநாயக்க மற்றும் ஜோன் அமரதுங்க ஆகியோருக்கும் ஆளுநர் பதவி வழங்கப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன எதிர்வரும் ஜனவரி மாத இறுதியில்...

அரசு ஊழியர்களுக்கு விடுமுறை கொடுப்பனவு

அனைத்து அரச நிறுவனங்களும் தங்களது ஊழியர்களுக்கு பல நிபந்தனைகளுக்கு உட்பட்டு விடுமுறை கொடுப்பனவுகளை வழங்கலாம் என திறைசேரியின் செயலாளர் கே.எம்.மகிந்த சிறிவர்தன தெரிவித்துள்ளார். அனைத்து அமைச்சுகள், அரச கூட்டுத்தாபனங்கள், சட்டப்பூர்வ நிறுவனங்கள் மற்றும் அரசிற்கு...

டுபாய் சுத்தா பிணையில் விடுதலை

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் அதிகாரிகளினால் கைது செய்யப்பட்ட டுபாய் சுத்தா என அழைக்கப்படும் நிஷாந்த பிரியதர்ஷன பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். உரிமம் இன்றி வெளிநாட்டு வேலைகளுக்கு ஆட்கள் அனுப்பப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டுகள் தொடர்பில்...

வேலைவாய்ப்பு மோசடி – ‘டுபாய் சுத்தா’ கைது

டுபாய் சுத்தா என அழைக்கப்படும் நிஸ்ஸங்க பிரியதர்ஷன கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசாரணைப் பிரிவினரால் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். வேலை தேடுபவர்களை செல்லுபடியாகும் உரிமம் இல்லாமல் வெளிநாடுகளுக்கு அனுப்பியதாக அவர் மீது குற்றச்சாட்டுகள்...

அம்பேவெல பண்ணைக்கு 30 ஏக்கர் காணியை விடுவிக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை

கைவிடப்பட்ட 30 ஏக்கர் காணியை உடனடியாக அம்பேவெல பண்ணைக்கு விடுவிக்குமாறு நுவரெலியா மாவட்ட செயலாளர் மற்றும் ஆணையாளருக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார். அம்பேவெல பண்ணையை அண்மித்துள்ள காணிகளை பசுக்களின் நாளாந்த மேய்ச்சல்...

போலி ஆவணங்கள் மூலம் இனி வெளிநாடு செல்ல முடியாது

ஆட்பதிவுத் திணைக்களத்தின் கணினி முறையைப் பயன்படுத்துவதற்கு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பெயர், வயது, இருப்பிடம் போன்ற தகவல்களை மாற்றி, போலியான அடையாள அட்டை மற்றும் கடவுச்சீட்டை தயாரித்து வெளிநாடுகளுக்கு வேலைக்குச்...

ஆதிவாசிகள் தேர்தலில் போட்டியிட தீர்மானம்

உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடத்தப்பட்டால் ஆதிவாசிகளும் களமிறங்கத் தீர்மானித்துள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. தமது இனத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி வேட்பாளர்களைத் தெரிவு செய்யுமாறு ஆதிவாசிகளின் தலைவர் ஊருவரிகே வன்னியலத்தோ அந்தந்த மாவட்டங்களில் உள்ள ஆதிவாசி இனத்...

Must read

மிக முக்கியமான சட்டமூலங்கள் மே 22 பாராளுமன்றில்

நாட்டின் பொருளாதாரத்திற்கு மிகவும் முக்கியமான இரண்டு சட்டமூலங்களை மே மாதம் 22...

இலங்கையில் நாளை துக்க தினம்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைஷி மறைவையொட்டி நாளை(21) துக்க தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து...
- Advertisement -spot_imgspot_img