ஹுமைரா அல் அமீனின் முதலாவது நூலான 'செம்பனிச் சிதறல்கள்' சிறுகதைத் தொகுதியின் வெளியீட்டு விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை (07.05.2023) பதுளை சைமன் பீரிஸ் மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கௌரவ அதிதியாக 'தாஜுல் உலூம்' 'தேசத்தின்...
தாம் உட்பட ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டணியை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரிதிநிதிகள் குழுவிற்கு சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாட சந்தர்ப்பம் கிடைத்த...
உள்நாட்டு இறைவரித் திணைக்களம் உட்பட நாட்டுக்கு வரி வருமானத்தை ஈட்டும் நிறுவனங்களை கண்காணிப்பதற்கு விசேட பிரிவொன்று ஸ்தாபிக்கப்பட வேண்டுமென தேசிய பொருளாதாரம் மற்றும் பௌதீகத் திட்டங்கள்...
கல்பிட்டி கந்தகுளிய விமானப் படை முகாமில் துப்பாக்கி பயிற்சித் திடலில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் விமானப் படை சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார்.
சம்பவம்...