அநுராதபுரம் - புத்தளம் பிரதான வீதியின் பந்துலகம பிரதேச எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருளுக்காக வரிசையில் காத்து நின்ற 19 வயது இளைஞன் ஒருவர் லொறி ஒன்றில் சிக்கி உயிரிழந்துள்ளார்.
மகன் வௌிநாடு போக...
எரிபொருள் வரிசையில் நின்ற 70 வயதுடைய முதியவர் ஒருவர் மயக்கமுற்று, வீழ்ந்த நிலையில் மரணமடைந்துள்ளார்.
கடவத்தை பகுதியில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில், மாக்கொல பகுதியைச் சேர்ந்த ஒருவரே உயிரிழந்துள்ளார்.
நேற்றும் இவ்வாறு முதியவர் ஒருவர் கண்டியில்...
இலங்கை காணி மீட்புகள் மற்றும் அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பிரதிப் பொது முகாமையாளர் இன்று இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
"வேரஸ்...
இலங்கை மற்றும் பிரான்ஸ் இடையிலான வௌிநாட்டு கடன் மறுசீரமைப்பு செயன்முறையுடன் தொடர்புடைய கடன் மறுசீரமைப்புக்கான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது.
கொழும்பில் இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டதாக நிதி திட்டமிடல் மற்றும்...