ஒன்பதாவது பாராளுமன்றத்தில் மூன்றாவது கூட்டத்தொரில் சேவையாற்றுவதற்காக சபாநாயகர் தலைமையிலான 12 பேர் கொண்ட தெரிவுக்குழு உறுப்பினர்கள் இன்று செவ்வாய்க்கிழமை சபை முதல்வர் அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவினால் பிரேரிக்கப்பட்டது.
அதன் பிரகாரம் அமைச்சர்களான சுசில் பிரேமஜயந்த,...
இஸ்ரேல் - ஈரான் இடையே ஏற்பட்டுள்ள போர் நிலைமையைக் கருத்தில் கொண்டு, ஈரான் தெஹ்ரானில் உள்ள இலங்கைத் தூதரகத்தை அங்கிருந்து தற்காலிகமாக அகற்றுவதற்கும் அதிகாரிகள் தெஹ்ரானில்...
அகமதாபாத் - லண்டன் இடையிலான ஏர் இந்தியா விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இன்று இரத்து செய்யப்பட்டுள்ளது. விமான விபத்துக்கு பிறகு முதல் முறையாக சேவையை...
பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு பாதுகாப்பு அமைச்சர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (17) பாராளுமன்றத்தில் கூடியது.
இதில் பாதுகாப்பு பிரதியமைச்சர் மேஜர்...