பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸினால் வழங்கப்பட்ட மூன்றரை கோடி ரூபா பணத்தை உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டோருக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டி தேவாலயத்தில் இதன் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக
கொழும்பு மறைமாவட்ட பங்கின் ஊடகப் பணிப்பாளர்...
இலஞ்சம் மற்றும் ஊழல் அற்ற நேர்மையான அரசாங்க சேவையைக் கட்டியெழுப்ப சகல அரசாங்க உத்தியோகத்தர்களும் மனசாட்சிக்கு இணங்கச் சரியான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என இலஞ்சம்...
ஒவ்வொரு அதிபரும் தமது பாடசாலையில் Clean Sri Lanka திட்டத்தை முழு நாட்டிற்கும் முன்னுதாரணமாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும், Clean Sri Lanka என்பது நாட்டில்...
2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட உரையில் முன்வைக்கப்பட்ட சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட நிலையான வைப்புத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதன்படி, கீழ்காணும் வகையில் சிரேஷ்ட பிரஜைகளுக்கான...