பாராளுமன்றத்தை கூட்டி முறையான ஆட்சியை ஏற்படுத்துவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மூன்று பௌத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் அனைத்துக் கட்சித் தலைவர்களையும் வலியுறுத்தியுள்ளனர்.
மேலும், பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பதை தவிர்க்குமாறு அவர்கள் ஆர்ப்பாட்டக்காரர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.
450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைக்கும் நடவடிக்கையுடன், விலையை காட்சிப்படுத்தாத கடைக்காரர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நுகர்வோர் அதிகார...
இலங்கை பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது என்பதை ஏற்கனவே அறிந்திருந்ததாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் கோட்டாபய ராஜபக்ஷவிடம் தெரிவித்ததாகவும், தேவைப்பட்டால் உதவி செய்வதாகவும் உறுதியளித்ததாகவும்...
மகளிர் ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் 2 வது அரையிறுதிப் போட்டி இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் நேற்று(26) நடைபெற்றது.
இந்த போட்டியில் நாணய சுழற்சியை...