லங்கா சதோச நிறுவனத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் வெள்ளைப்பூண்டு மோசடி தொடர்பில் மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் இன்று (12) வெலிசறை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
பொரளை கல்லறை சுற்றுவட்டத்திற்கு அருகில் மரம் ஒன்று முறிந்து விழுந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
பல வாகனங்கள் சேதமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
இருப்பினும், மரத்தை அகற்றும் பணிகள் தற்போது...
தபால் வாக்காளர்கள் தங்கள் வாக்கை எங்கு செலுத்துவார்கள் என்பதையும், சான்றளிக்கும் அதிகாரியையும் அடையாளம் காண உதவும் வகையில் 'இ' சேவை நடைமுறையில் இருப்பதாக தேர்தல் ஆணையம்...