அண்மைக்காலமாக இலங்கையின் பல பகுதிகளிலும் துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் பதிவாகி வருகின்றன. அந்தவகையில் கம்பஹா பிரதேசத்திலும் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த துப்பாக்கிச்சூட்டில் கம்பஹா உடுகம்பொல பிரதேசத்தை சேர்ந்த இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அப்பகுதி...
சிங்கப்பூரில் மீண்டும் புதிய கொரோனா தொற்று பரவல் வேகமெடுக்க தொடங்கியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
மே 5 முதல் 11 க்குள் ஒரே வாரத்தில் சுமார் 25,900...