கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, யுனெஸ்கோ அமைப்பின் தலைமையகத்தில் நடைபெறவுள்ள கல்வி அமைச்சர்களின் கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்காக பிரான்ஸ் நோக்கி பயணமாகியுள்ளார்.
இன்று அவர் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளதுடன், இக்கூட்டத்தொடர் நாளை மறுதினம்...
சிறைச்சாலை அதிகாரிகளின் சம்பளத்தை அதிகரிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என நீதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சிறைச்சாலை அதிகாரிகளுக்கு 15,000 ரூபா கொடுப்பனவு வழங்குவதற்கான அமைச்சரவை பத்திரத்தை உடனடியாக...
உலகில் வளர்ந்த ஒவ்வொரு நாட்டின் கல்வியும் மேம்பட்ட நிலையில் இருப்பதால், கல்வி மூலம் நாட்டை கட்டியெழுப்ப முடியும் என தலைவர் தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார்.
இலங்கை முழுவதும்...
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையில் உருவாக்கப்படும் புதிய கூட்டணியின் முதலாவது பேரணி மற்றும் பொதுக்கூட்டம் எதிர்வரும் ஜூன் மாதம் 8ஆம் திகதி ஹம்பாந்தோட்டை மாவட்டத்தினை அடிப்படையாகக்...