1979 ஆம் ஆண்டு 15 ஆம் இலக்க குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது,
இதன்படி, நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட ஒருவரின் மேல்முறையீட்டு மனுக்களை பரிசீலிக்கும்போது, அந்த நபர் காவலில் இருந்த...
ரஷ்ய பாதுகாப்பு அமைச்சின் மற்றுமொரு உயர் அதிகாரி ஒருவர் ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரது வீட்டில் இடம்பெற்ற சோதனை நடவடிக்கையின் பின்னர் கைது செய்யப்பட்டதாக ரஷ்ய...
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நீதித்துறையின் முன்னேற்றத்திற்காக செய்ய வேண்டிய அனைத்தையும் செய்துள்ளார். ஒரு நாட்டுக்கு நீதித்துறை மிகவும் முக்கியமானது என நீதி, சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு...
2024 ஏப்ரல் மாதத்தில் 148,867 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகைத் தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இது 2023 ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடும்போது 41.1%...