கொரோனா வைரஸின் ஒமிக்ரான் தொற்றின் நோயாளி சவூதி அரேபியாவில் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
வட ஆபிரிக்க நாட்டிலிருந்து நாட்டிற்கு வந்த ஒருவருக்கே ஒமிக்ரான் தொற்று இருப்பதாக இன்று சவூதி அரேபியாவில் உள்ள அரச ஊடகத்தால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
தேர்தல் பிரச்சார அமைதி காலம் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வருகின்றது. இதன்படி, உள்ளூராட்சிமன்ற தேர்தல் தொடர்பான அனைத்து பிரசார நடவடிக்கைகளும் இன்று நள்ளிரவுடன் நிறைவடையும்...
காஷ்மீர், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடைய 06 பேர் சென்னையிலிருந்து வந்த விமானத்தில் இருப்பதாக இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமைய கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட...