நீதிமன்ற உத்தரவுக்கு அமைவாக உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரி சஹரான் ஹஷீமின் மனைவியிடம் குற்றப் புலனாய்வு பிரிவினர் சுமார் 6 மணிநேரம் வாக்குமூலம் பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோசடியான ஆவணங்களை பயன்படுத்தி, ரூ.120 மில்லியனுக்கும் மேற்பட்ட மதிப்புள்ள 6 ஜீப்புகளை சட்டவிரோதமாக ஒன்று சேர்த்து விற்பனை செய்ததாக, மேற்கு மாகாணத்தைச் சேர்ந்த முன்னாள் பிரபல...
2025ஆம் ஆண்டில், பாடசாலை மாணவிகளுக்கான சுகாதார நாப்கின் விநியோகத் திட்டம், நான்கு அதிகாரப்பூர்வமாக சான்றளிக்கப்பட்ட வர்த்தக நிறுவனங்கள் மூலம் பிரத்தியேகமாக மேற்கொள்ளப்படும் என கல்வி அமைச்சு...