follow the truth

follow the truth

April, 23, 2024

Tag:நாடளாவிய ரீதியில் முடக்கம் அமுல்படுத்தப்படாது

நாடளாவிய ரீதியில் முடக்கம் அமுல்படுத்தப்படாது

நாடளாவிய ரீதியில் முடக்கம் அமுல்படுத்தப்படாதென அரசாங்கம் அறிவித்துள்ளது. நாட்டில் நிலவி வரும் கொவிட் -19 நிலைமை குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் நடைபெற்ற முக்கியமான கலந்துரையாடலைத் தொடர்ந்து, இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.  

Latest news

‘மைத்திரிபால சுதந்திரக் கட்சியை ஏலம் விடுகிறார்’

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் தலைவர் கட்சியை ஏலம் விடுவதாகவும், இந்தக் கட்சியை தனது பாதுகாப்பு, வழக்கு மற்றும் நிதி நலன்களுக்காக பயன்படுத்தினால் அது ஒரு...

இஸ்ரேலை நோக்கி ஹிஸ்புல்லா திடீர் தாக்குதல்

இஸ்ரேலில் உள்ள இராணுவ தளங்களை நோக்கி லெபானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பு ராக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது. இதனால், மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்துள்ளது. பலஸ்தீனத்தின் காஸாவில்...

ரொஷான் ரணசிங்கவும் ஜனாதிபதி தேர்தலில் போட்டி 

முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க அடுத்த ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக முன்வைக்கப்படுவார் என தேசிய ஜனநாயக முன்னணியின் தலைவர் ருஷான் மலிந்த தெரிவித்தார். மேலும், பொதுத்...

Must read

‘மைத்திரிபால சுதந்திரக் கட்சியை ஏலம் விடுகிறார்’

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் தலைவர் கட்சியை ஏலம் விடுவதாகவும், இந்தக்...

இஸ்ரேலை நோக்கி ஹிஸ்புல்லா திடீர் தாக்குதல்

இஸ்ரேலில் உள்ள இராணுவ தளங்களை நோக்கி லெபானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பு...