நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
இலங்கையில் உள்ள உலக சுகாதார ஸ்தாபனத்தின் அலுவலகத்தின் உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்கத்திலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், நாட்டில் அடையாளம் காணப்பட்டுள்ள டெங்கு நோயாளர்களில் 25 வீதமானவர்கள்...
ஐரோப்பிய ஒன்றியத்தின் பொருளாதாரத் தடைகளைத் தவிர்ப்பதற்காக ரஷ்யாவுக்கு உதவியதால், மேலும் சில சீன நிறுவனங்களை கறுப்புப்பட்டியலில் சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளதோடு இது தொடர்பில் சீன இராஜதந்திரிகளுக்கு அறிவிக்க...
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய மாநாட்டை அடுத்த மாதம் 2 ஆம் திகதி கொழும்பு சுகததாச விளையாட்டு மைதானத்தில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின்...