சகுரா என்ற யானைக்குட்டியை சட்டவிரோதமாக வைத்திருந்தமை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், இடைநீக்கம் செய்யப்பட்ட நீதவான் திலின கமகேவை அனைத்து குற்றச்சாட்டுக்களிலிருந்தும் விடுவிக்குமாறு இன்று கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி தமித் தோட்டவத்த...
தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லொலுவ இனந்தெரியாத நபர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்துள்ளார்.
நாராஹென்பிட்டி கிரிமன்டல மாவத்தை பகுதியில் இனந்தெரியாத இரு நபர்களால்...
ரயில் நிலைய அதிபர்களின் பணிப்புறக்கணிப்பு காரணமாக இன்று (17) இரவு இயக்கப்படவிருந்த இரவு நேர தபால் ரயில் சேவைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளன.
இதன்படி, 8 தபால்...
பலஸ்தீனத்தின் காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் இஸ்ரேலுக்கு புகுந்து தாக்குதல் நடத்தினர்.
இதையடுத்து காசா மீது இஸ்ரேல்...