திருகோணமலை மாவட்டத்திற்கான அபிவிருத்தி உத்தியோகத்தர்களாகவும் பட்டதாரி பயிலுநர்களாகவும் ஆட்சேர்ப்புச் செய்யப்பட்ட பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்குவதற்காக நடைபெறவிருந்த நேர்முகப் பரீட்சை பிற்போடப்பட்டுள்ளது.
இன்றும் நாளையும்(24) நடைபெறவிருந்த இந்த நேர்முகப் பரீட்சை தவிர்க்க முடியாத காரணத்தினால்...
ஐரோப்பிய ஒன்றியத்தின் பொருளாதாரத் தடைகளைத் தவிர்ப்பதற்காக ரஷ்யாவுக்கு உதவியதால், மேலும் சில சீன நிறுவனங்களை கறுப்புப்பட்டியலில் சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளதோடு இது தொடர்பில் சீன இராஜதந்திரிகளுக்கு அறிவிக்க...
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய மாநாட்டை அடுத்த மாதம் 2 ஆம் திகதி கொழும்பு சுகததாச விளையாட்டு மைதானத்தில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின்...