மாத்தறை - டோண்ட்ரா கடற்பரப்பில் விபத்துக்குள்ளான படகு ஒன்றில் இருந்து 6 மீனவர்கள் இன்று (19) அதிகாலை கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளனர்.
படகு கப்பல் ஒன்றுடன் மோதி நேற்று (18) இரவு விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.
குறித்த படகு...
இலங்கையில் ஈரானிய தூதுவரை தாக்கிய கொழும்பை சேர்ந்த வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக கொம்பனித்தெரு பொலிஸார் தெரிவித்தனர்.
கொம்பனியாதெரு பகுதியில் உள்ள வணிக வளாகம்...
ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தேசிய மக்கள் சக்தி இடையே முன்மொழியப்பட்ட விவாதங்களுக்கான திகதிகளை பரிந்துரைத்து ஐக்கிய மக்கள் சக்தி கடிதம் அனுப்பியுள்ளது.
அந்தக் கடிதத்தின்படி, இரு...
எல்ல - வெல்லவாய வீதியின் மலித்தகொல்ல பகுதிக்கு மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகளை கண்காணிப்பதற்காக தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பின் விசேட குழுவொன்று இன்று (19)...