தனியார் பேருந்து ஊழியர்கள் இன்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதற்கு தீர்மானித்துள்ளனர்.
தனியார் பேருந்துகளுக்கு 40 லீற்றர் என்ற மட்டுப்படுத்தப்பட்ட அளவில் டீசல் வழங்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தே குறித்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக தனியார் பஸ்...
நாளை முதல் நாடளாவிய ரீதியில் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பு மற்றும் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட அரச குடும்பநல சுகாதார சேவைகள் பணியாளர்கள் தீர்மானித்துள்ளனர்.
30 வருட சேவையை பூர்த்தி செய்த குடும்பநல சுகாதார சேவைகள்...
இலங்கையில் ரயில் நிலைய ஊழியர்கள் நேற்று ஆரம்பித்த பணிப்புறக்கணிப்பு போராட்டத்தினால் பலர் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
இந்நிலையில் புறக்கோட்டை ரயில் நிலையத்திற்கு வந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஊடகங்களுக்கு பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.
ரயில் நிலைய ஊழியர்கள்...
கொழும்பு துறைமுக வளாகத்தை அண்மித்துள்ள அதிவேக நெடுஞ்சாலைத் திட்டத்தின் பணியாளர்கள் வசிக்கும் கட்டிடமொன்றில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
சம்பவ இடத்திற்கு 4 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி...
ஆப்கானிஸ்தானில் பருவமழையினால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி இதுவரை 68 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
ஆப்கானிஸ்தானில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் கோர்...
இலங்கையில் ஈரானிய தூதுவரை தாக்கிய கொழும்பை சேர்ந்த வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக கொம்பனித்தெரு பொலிஸார் தெரிவித்தனர்.
கொம்பனியாதெரு பகுதியில் உள்ள வணிக வளாகம்...