நாடு முழுவாதும் புதிதாக மேலும் 50 எரிபொருள் நிரப்பு நிலையங்களை ஆரம்பிப்பதற்கு IOC நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
எரிசக்தி மற்றும் வலுசக்திஅமைச்சு இந்த அனுமதியை வழங்கியுள்ளது.
தேர்தல் பிரச்சார அமைதி காலம் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வருகின்றது. இதன்படி, உள்ளூராட்சிமன்ற தேர்தல் தொடர்பான அனைத்து பிரசார நடவடிக்கைகளும் இன்று நள்ளிரவுடன் நிறைவடையும்...
காஷ்மீர், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடைய 06 பேர் சென்னையிலிருந்து வந்த விமானத்தில் இருப்பதாக இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமைய கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட...