பாராளுமன்றத்தை கூட்டி முறையான ஆட்சியை ஏற்படுத்துவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மூன்று பௌத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் அனைத்துக் கட்சித் தலைவர்களையும் வலியுறுத்தியுள்ளனர்.
மேலும், பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பதை தவிர்க்குமாறு அவர்கள் ஆர்ப்பாட்டக்காரர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.
தேர்தல் பிரச்சார அமைதி காலம் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வருகின்றது. இதன்படி, உள்ளூராட்சிமன்ற தேர்தல் தொடர்பான அனைத்து பிரசார நடவடிக்கைகளும் இன்று நள்ளிரவுடன் நிறைவடையும்...
காஷ்மீர், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடைய 06 பேர் சென்னையிலிருந்து வந்த விமானத்தில் இருப்பதாக இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமைய கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட...