நாட்டில் மின்சார பாவனையானது 20 சதவீதத்திற்கும் அதிகமாக குறைவடைந்திருப்பதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிக்கையொன்றினூடாக தெரிவித்துள்ளது.
மின் பாவனை அதிகம் தேவையுள்ள காலப்பகுதியில் மின் பாவனை குறைந்துள்ளதாக குறித்த ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்னாயக...
கடந்த இரண்டு நாட்களில் கொழும்பு நகர எல்லையில் சுமார் 20 மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளன.
அதன் பிரகாரம் கொழும்பு நகரில் மரங்கள் ஆபத்தானவை என அடையாளப்படுத்தப்பட்டுள்ளதுடன், முறிந்து...
பொத்துஹெர மற்றும் பொல்கஹவெல ரயில் நிலையங்களுக்கு இடையில் ரயில் ஒன்று தடம் புரண்டுள்ளது.
குருநாகலிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த அலுவலக ரயில் ஒன்றே இவ்வாறு தடம்...