மத்திய அமெரிக்க குடியேற்றவாசிகள் என்று சந்தேகிக்கப்படும் நபர்களுடன் பயணித்த ட்ரக் வாகனமொன்று தெற்கு மெக்சிகோவில் அமைந்துள்ள நெடுஞ்சாலையில் வியாழனன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தின் முதற்கட்ட மதிப்பீட்டில் 49 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 58 பேர் காயமடைந்துள்ளதாகவும்,...
மகளிர் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இன்று (2) நடைபெற்ற 3 ஆவது போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது.
இதன்மூலம், தொடரில்...
உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் காரணமாக நாடளாவிய ரீதியில் அனைத்து மதுபானசாலைகளும் எதிர்வரும் 6 ஆம் திகதி மூடப்படும் என மதுவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி...
யுத்த காலத்தில் LTTE வசமிருந்து இராணுவத்தினால் கைப்பற்றப்பட்ட பொதுமக்களின் தங்கம் மற்றும் வௌ்ளி பதில் பொலிஸ்மா அதிபரிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று பத்தரமுல்லையில் உள்ள இராணுவ...