நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையைச் சேர்ந்த வயது முதிர்ந்த கணவன், மனைவி இருவர் கோதண்டராமர் கடற்கரைப் பகுதிக்கு வந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இவ்வாறு வந்து இறஙக்கிய இருவரையும் கடலோர...
உரிமம் பெற்ற நிறுவனங்களுக்கு தொழில் வாய்ப்புகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு இஸ்ரேல் மற்றும் தென் கொரியாவில் சுமார்...
தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் தற்போதுள்ள ஆசிரியர் வெற்றிடங்களுக்கான ஆங்கில பாடம் தொடர்பான ஆட்சேர்ப்பு நேர்முகத்தேர்வு இன்று (10) ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
நேர்முகத் தேர்வுகள்...
எதிர்வரும் T20 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான இலங்கை கிரிக்கெட் குழாம் நேற்று (09) அறிவிக்கப்பட்டது.
வனிந்து ஹசரங்க தலைமையிலான இந்த அணியில் 15 வீரர்கள் இடம்பிடித்துள்ளனர்.
மேலும் நான்கு...