தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப்பட்டதை தொடர்ந்து, அனைத்து பஸ் மற்றும் ரயில் சேவைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
சரக்கு மற்றும் எரிபொருள் கொண்டுசெல்லும் 08 ரயில்கள் மாத்திரமே இன்று சேவையில் ஈடுபடுமென ரயில்வே பொதுமுகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர...
கட்சியின் ஒழுக்கத்தை மீறி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதவிகளை ஏற்று செயற்பட்ட அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு பொஹொட்டுவவைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள்...
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுடன் இந்த நாட்டின் பிரஜை அல்லது இந்த நாட்டு பிரஜைக்கு தொடர்பு இருப்பதாக எந்த தகவலையும் வெளியிடவில்லை...
இன்று (26) நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக இலங்கை வேகப்பந்து வீச்சாளர் துஷ்மந்த சமீர விளையாட உள்ளார்.
அவர் இன்று முதல் முறையாக...