2020 ஆண்டுக்கான 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதியச் சபை உறுப்பினர்களின் பிள்ளைகள் 9,000 பேருக்கு புலமைப்பரிசில் வழங்கும் திட்டத்தின் முதலாம் கட்ட காசோலை...
சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோனை பதில் பொலிஸ் மா அதிபராக நியமிப்பது தொடர்பில் அரசியலமைப்பு சபைக்கு அறிவிக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க...
நீதிமன்ற உத்தரவுப்படி வாக்குமூலம் அளிக்க போதகர் ஜெரோம் பெர்னாண்டோ குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு வருகை தந்துள்ளார்.
பௌத்த மதத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டு சிங்கப்பூர் சென்ற...
வெலிகந்த, சிங்கபுர பிரதேசத்தில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் சுமார் 30 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காயமடைந்தவர்களை வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
WhatsApp Channel: https://rb.gy/0b3k5