நாளைய தினம் நாடுபூராகவும் 100 சதவீதமான பஸ்கள் சேவையில் ஈடுபடும் என தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
நாளை தொடக்கம் 5 நாட்களுக்கும் பாடசாலைகளை நடத்த திட்டமிட்டுள்ளதால், தனியார் பஸ் போக்குவரத்து சேவைகளை வழமைக்கு...
சிங்கப்பூரில் மீண்டும் புதிய கொரோனா தொற்று பரவல் வேகமெடுக்க தொடங்கியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
மே 5 முதல் 11 க்குள் ஒரே வாரத்தில் சுமார் 25,900...