நாட்டில் இன்று மேலும் 1,112 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, இன்று இதுவரை 4,427 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, இந்நாட்டு மொத்த கொவிட்...
புத்தளம் உட்பட தீவின் பல பகுதிகளில் இறால் தொழிலில் அதிகளவான மக்கள் தமது வாழ்வாதாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
பல பிரச்னைகள் காரணமாக இறால் தொழிலை தொடர முடியாமல்...
எதிர்வரும் 24 ஆம் திகதி கம்பஹா மாவட்டத்தில் சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு...
மத்திய மாகாணத்தின் கடுகண்ணாவை நகரையும் அதனைச் சூழவுள்ள பகுதியையும் சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி செய்ய மத்திய மாகாண சுற்றுலாத் திணைக்களம் திட்டமிட்டுள்ளது.
இதன் கீழ் கடுகண்ணாவை கல்...