பொகவந்தலாவை பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றின் 17 மாணவர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகி, தற்போது பொகவந்தலாவை ஆதார மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், குறித்த சம்பவம் காரணமாக பாடசாலையின் கற்றல் செயற்பாடுகள் நிறுத்தப்பட்டுள்ளதாக...
முன்னாள் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸுக்கு, துபாயில் இருந்து செயல்படும் பாதாள உலக தலைவரிடமிருந்து தொலைபேசி மூலம் பல கொலை மிரட்டல்கள் வந்துள்ளதாக தகவல்கள்...
கொழும்பு - பொரளை பகுதியில், நாளை விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.
கர்தினால் மல்கம் ரஞ்சித், இறைப்பணியில் 50 ஆண்டுகளை நிறைவு செய்வதை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள...
கஹவத்த பகுதியில் கடந்த ஜூன் 30ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில், தேசிய பொலிஸ் ஆணைக்குழு விசாரணை நடத்த தீர்மானித்துள்ளது.
இச்சம்பவத்தில், 22 வயது...