பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்வதற்காக நாளை (01) முதல் புதிதாக 40 பஸ்கள் சேவையில் ஈடுபடவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தற்போதுள்ள சேவையில் உள்ள “சிசு செரிய” பஸ்களுக்கு மேலதிகமாக இந்த பஸ்கள்...
இன்று காலை மாதுரு ஓயா நீர்த்தேக்கத்தில் வீழ்ந்து விபத்துற்குள்ளான ஹெலிகொப்டரில் இருந்து மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 12 பேரில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை விமானப்படைக்கு...