60 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் தொற்றா நோய்கள் காரணமாக நீண்ட நாட்களாக கஷ்டப்படுபவர்கள் தொடர்பில் விஷேட கவனம் செலுத்துமாறு சுகாதார பிரிவினருக்கு ஜனாதிபதி அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுடன் இந்த நாட்டின் பிரஜை அல்லது இந்த நாட்டு பிரஜைக்கு தொடர்பு இருப்பதாக எந்த தகவலையும் வெளியிடவில்லை...
இன்று (26) நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக இலங்கை வேகப்பந்து வீச்சாளர் துஷ்மந்த சமீர விளையாட உள்ளார்.
அவர் இன்று முதல் முறையாக...
அமெரிக்காவில் வெள்ளைமாளிகைக்கு அருகில் அமெரிக்க மாணவர்கள் பாலஸ்தீனத்திற்கு ஆதரவான போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்போது மாணவர்கள் சிலரை அமெரிக்க பொலிஸார் கைது செய்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவின் ஜோர்ஜ்டவுன்...