இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ள பைசர் தடுப்பூசிகளின் கையிருப்பு ஒக்டோபர் மாத இறுதிக்குள் காலாவதியாகும் என சபாநாயகர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார்.
இன்று பாராளுமன்றத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கிங்ஸ் நெல்சன் கேட்ட...
உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீடாக 'ஈஸ்டர் தாக்குதல் ஏப்ரல் 2019 - பாதிக்கப்பட்ட நிதி' என்ற பெயரில் நிறுவப்பட்ட நிதிக்கு மேலும் 28 மில்லியன்...
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், 2012 ஆம் ஆண்டு முதல் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சராகப் பணியாற்றிய 68 வயதான செர்ஜி ஷோய்குவை நீக்கிவிட்டு, புதிய பாதுகாப்பு...
பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்று 12ஆவது நாளாகவும் தொடரும் என பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றிணைந்த குழு தெரிவித்துள்ளது.
ஊதிய முரண்பாடுகள் உள்ளிட்ட பல கோரிக்கைகளின்...