இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவின் குடியுரிமை தொடர்பில் பிரித்தானிய தூதரகத்தில் இருந்து தேவையான அறிக்கைகளை அவசரமாக கொண்டு வருமாறு குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று (05) உத்தரவிட்டுள்ளது.
டயானா கமகேவின்...
நாட்டின் அபிவிருத்திக்கு அதிகாரிகள் இடமளிப்பதில்லை எனவும், கஞ்சா தொழிற்துறையானது அதன் மூலம் அதிகளவான தொழில் வாய்ப்புக்களை உருவாக்கக்கூடியதொரு தொழில் எனவும் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்தார்.
“அதிகாரிகள் இந்த நாட்டை உண்கிறார்கள்.. இந்த...
நாட்டு மக்களுக்கு தற்போது வழங்கப்படும் ஆரம்ப சுகாதார சேவையை எதிர்காலத்தில் மிகவும் சிறந்த மற்றும் வினைத்திறனான ஆரம்ப சுகாதார சேவையாக வழங்குவதை பிரதான நோக்கமாகக் கொண்டு,...
"வளமான நாடு - அழகான வாழ்க்கை" உருவாக்கும் நோக்கில் அரசாங்கத்தின் முதன்மைத் திட்டமாக ஆரம்பிக்கப்பட்ட "Clean Sri Lanka" வேலைத்திட்டத்தின் கீழ் 2025 நிதியாண்டில் பல்வேறு...
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் சமீபத்திய ஜெர்மனி விஜயத்தின் போது, பொதுமக்களைத் தூண்டும் நோக்கில் இணையத்தில் தவறான தகவல்களை வெளியிட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி...