போராட்டங்கள் கிளர்ச்சிகள் மூலம் தலைவர்களை உருவாக்க முடியாது மாறாக ஜனநாயகத்தின் ஊடாகவே தலைவர்களை உருவாக்க முடியும் என நாமல் ராஜபக்ச தெரிவித்திருந்தார்.
இதை ஒரு உண்மையான ஜனநாயகவாதி கூறி இருந்தால் பரவாயில்லை ஆனால் நாமல்...
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உட்பட அனைத்து ராஜபக்ச குடும்பத்தினரும், அவர்களது ஆதரவாளர்களும் மீண்டும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சியின் கீழ் தலை தூக்குகின்றார்கள் என காலி முகத்திடல் போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக குரல்...
கோட்டாபய ராஜபக்ச நாடு திரும்பியது என்பது தற்போது இலங்கையினுடைய அரசியலில் மிகப்பெரிய பேசுபொருளாக மாறி இருக்கிறது. கோட்டாபய நாட்டிற்கு வந்ததை சிலர் கொண்டாடினாலும், பலரது முகங்கள் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை.
இரண்டு மாதங்களுக்கு முன்புதான்...
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாளை இலங்கை திரும்ப வாய்ப்புள்ளதாக உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
எவ்வாறாயினும், இதுவரையில், முன்னாள் ஜனாதிபதி நாடு திரும்புவது தொடர்பில் அரசாங்கத்தினால் உத்தியோகபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை.
'2009 ஆம் ஆண்டுக்கு முன்னர் பெறப்பட்ட அனைத்து சாரதி அனுமதிப்பத்திரங்களும் இரத்து செய்யப்படும்.' என்று, 2025 ஜூன் மாதம் 12 ஆம் திகதி பத்திரிகை ஒன்றில்...
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் கலாநிதி கீதா கோபிநாத் உள்ளிட்ட தூதுக்குழுவினரை இன்று (16) முற்பகல் ஜனாதிபதி...