உள்ளூராட்சி சபைத் தேர்தல் அறிவிப்பு தொடர்பான வர்த்தமானியை தாமதப்படுத்துவதற்காக இன்றைய தினம் (26) பொது விடுமுறை அறிவிக்கப்பட்டதா என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம் மரிக்கார் அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பினார்.
எதிர்க்கட்சித்...
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இன்னும் ஒரு வருடம் பிற்போடப்படலாம் என நம்பத்தகுந்த அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி, முதற்கட்டமாக 6 மாதங்களுக்கும், மீண்டும் 6 மாதங்களுக்கும் வாக்குப்பதிவு ஒத்திவைக்கப்படும் என உள்ளக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
உள்ளூராட்சி...
தேர்தல் பிரச்சார அமைதி காலம் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வருகின்றது. இதன்படி, உள்ளூராட்சிமன்ற தேர்தல் தொடர்பான அனைத்து பிரசார நடவடிக்கைகளும் இன்று நள்ளிரவுடன் நிறைவடையும்...
காஷ்மீர், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடைய 06 பேர் சென்னையிலிருந்து வந்த விமானத்தில் இருப்பதாக இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமைய கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட...