follow the truth

follow the truth

May, 14, 2024

Tag:RAJAPAKSAS

நாமல் நாக் அவுட்! போலி தேசபக்தியால் அழிக்கப்பட்ட திகன, தர்ஹா நகர்!

போராட்டங்கள் கிளர்ச்சிகள் மூலம் தலைவர்களை உருவாக்க முடியாது மாறாக ஜனநாயகத்தின் ஊடாகவே தலைவர்களை உருவாக்க முடியும் என நாமல் ராஜபக்ச தெரிவித்திருந்தார். இதை ஒரு உண்மையான ஜனநாயகவாதி கூறி இருந்தால் பரவாயில்லை ஆனால் நாமல்...

மீண்டும் தலை தூக்கும் ராஜபக்சக்களின் ஆட்சி!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உட்பட அனைத்து ராஜபக்ச குடும்பத்தினரும், அவர்களது ஆதரவாளர்களும் மீண்டும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சியின் கீழ் தலை தூக்குகின்றார்கள் என காலி முகத்திடல் போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக குரல்...

நாட்டின் சொத்துக்களை தமது சொந்தம் என்று நினைத்த ராஜபக்சவினர்!

ராஜபக்ச ஆட்சியின் செயற்பாடுகளே நாட்டில் பாரிய நெருக்கடி நிலைமைக்கு இட்டுச் சென்றுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். ராஜபக்சர்கள் மாத்திரமல்ல, அவர்களைச் சுற்றியிருக்கும் அரசாங்கப் பிரதிநிதிகள், அவர்களது நண்பர்கள் மற்றும் கூட்டாளிகளுமே...

Latest news

வர்த்தமானி அறிவிப்புக்கு அமைய கம்பனிகள் செயற்பட வேண்டியது அவசியம்

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு குறித்து அரசாங்கம் விடுத்துள்ள வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய பெருந்தோட்ட கம்பனிகள் செயற்பட வேண்டியது அவசியமென நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட...

SJB உறுப்பினர்கள் பணத்திற்கு அடிமையல்ல

ஏனைய கட்சிகளை சேர்ந்தவர்கள் பணத்திற்கு விற்றாலும் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் பணத்திற்கு விற்கப்பட மாட்டார்கள் எனவும், கோடிக்கணக்கான நிதியை சலுகைகளுக்கு அடிமையாக்காமல் ஊழல் அரசியலை...

வெளிநாடு தொழிலாளர்கள் மூலம் அந்நியச் செலாவணி அதிகரிப்பு

இவ்வருடத்தின் முதல் காலாண்டியில் மாத்திரம் , புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வங்கி மூலம் 2.079 பில்லியன் அமெரிக்க டொலர்களை அனுப்பியுள்ளனர், குறிப்பாக அவர்கள் ஏப்ரல் மாதத்தில் மாத்திரம்...

Must read

வர்த்தமானி அறிவிப்புக்கு அமைய கம்பனிகள் செயற்பட வேண்டியது அவசியம்

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு குறித்து அரசாங்கம் விடுத்துள்ள வர்த்தமானி அறிவித்தலுக்கு...

SJB உறுப்பினர்கள் பணத்திற்கு அடிமையல்ல

ஏனைய கட்சிகளை சேர்ந்தவர்கள் பணத்திற்கு விற்றாலும் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள்...