எரிபொருள், போக்குவரத்து மற்றும் மின்சாரமின்மை போன்ற நெருக்கடிகளை கருத்திற்கொண்டு 'வீடுகளில் இருந்து வேலை' எனும் முறைமையின் கீழ் அரச ஊழியர் தற்போது கடமையாற்றி வருகின்றனர்.
அவ்வாறு கடமையாற்றும் ஊழியர்கள் மேலும் ஒரு மாதத்துக்கு வீட்டிலிருந்தபடியே...
பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு பாதுகாப்பு அமைச்சர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (17) பாராளுமன்றத்தில் கூடியது.
இதில் பாதுகாப்பு பிரதியமைச்சர் மேஜர்...
இலங்கை திடீர் விமான விபத்துக்களைப் புலனாய்வு செய்யும் பணியகமொன்றை தாபிப்பதற்கு அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.